Purikuzhal Nayaki sametha Nardhana Vallabeswarar, Koodalaiyatrur
புரிகுழல் நாயகி சமேத நர்த்தன வல்லபேஸ்வரர், கூடலையாற்றூர் அமைவிடம் : நடுநாட்டுத் தலம். சேத்தியாதோப்பு-கும்பகோணம் பாதையில் ‘குமாரகுடி’ வந்து , ஸ்ரீ முஷ்ணம் போகும் பாதையில் பிரித்து 2 கி. மீ. சென்று, ‘காவாலகுடி’ சாலையில் திரும்பி. 2 கி. மீ. சென்று ‘காவாலகுடி’யை அடைந்து, அடுத்துள்ள கூடலையாற்றூரை அடையாலம். கோயில்வரை பேருந்து செல்லும். மணிமுத்தாறும் வெள்ளாறும் கூடும் இடத்தில் உள்ள ஊராதலால் கூடலையாற்றூர் என்று பெயர் பெற்றது. வெள்ளப்பெருக்கில் இக்கோயில் அழிய, அங்கிருந்த கற்களைக் கொண்டு…
Read More “Purikuzhal Nayaki sametha Nardhana Vallabeswarar, Koodalaiyatrur” »