Soundaranayagi sametha Karumbeswarar, Kovil Venni
அருள்மிகு சௌந்தரநாயகி உடனுறை கரும்பேஸ்வரர் ஆலயம் , கோவில்வெண்ணி சிவமயம் தலப் பெருமை – இருக்குமிடம் : செந்தமிழும், பக்தி மணமும் கமழ்கின்ற தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தில் (தற்பொழுது) நீடாமங்கலம் அருகில் கோவில்வெண்ணி என்றழைக்கப்படுகின்ற “திருவெண்ணி” என்னும் தலம், தேவாரப்பாடல் பெற்ற காவிரித் தென்கரைத் திருத்தலங்களுள் 102வது திருத்தலமாகும். பெயர் காரணம் : இத்தலம் 4 யுகங்களும் கண்ட திருத்தலமாகும். கந்த புராண காலத்தில் ஸ்ரீ சுப்பிரமண்ய சுவாமி தேவசேனா திருமண அழைப்பிதழ் இந்நகரத்திற்கு அனுப்பப்பட்டதாக வரலாறு…
Read More “Soundaranayagi sametha Karumbeswarar, Kovil Venni” »